Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » பள்ளத்திற்குள் பஸ் பாய்ந்ததில் ஒருவர் பலி; 15 பேர் காயம்



பதுளை, தெமோதர பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயணிகளை ஏற்றிய பஸ் ஒன்று பதுளை, தெமோதர- ஹல்ல ஹல்பே என்ற இடத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி சென்ற பயணிகள் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

«
Next
Newer Post
»
Previous
Older Post