கனடாவில் ஆபாச நடிகையாக இருந்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறிய நடிகை சன்னிலியோன் குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று டுவிட்டரில் வெளியானதால் அவர் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சன்னிலியோன் கூறியதாவது: ஏப்ரல் 18ஆம் தேதி மும்பையில் உள்ள ஒரு வைரநகைக்கடையை திறந்துவைக்க நான் சென்றிருந்தேன். அந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் நான் நகைக்கடை அதிபர் முன்பு வேண்டுமென்றே எனது மேலாடையை விலக்கியதாக டுவிட்டரில் தவறான செய்தி வந்துள்ளது. கிராபிக்ஸில் நான் மேலாடையை விலக்கியபடி இருப்பதான புகைப்படைத்தையும் தயார் செய்து சில விஷமிகள் வெளியிட்டுள்ளனர்.
இதுபோன்ற பொய்யான செய்திகள் எனக்கு மனவேதனையை தருகிறது. நான் ஒரு காலத்தில் ஆபாச நடிகையாக இருந்தாலும், தற்போது பாலிவுட் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இதுபோன்ற பொய்யான தகவல்களை பதிவு செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த புகைப்படத்தை வெளியிட்ட டுவிட்டர் பயனாளி தான் பதிவு செய்த புகைப்படம் உண்மைதான் என்றும் அதை நிரூபிக்க தயார் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த படம் டுவிட்டரில் இருந்து தற்போது நீக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Slider
Blog links
Featured Posts Coolbthemes
இலங்கைச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா செய்திகள்
விந்தை உலகம்
தீவகச் செய்திகள்
Popular Posts
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கிராண்குளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள குடும்பங்...
-
ஆறு மாதங்களில் முடியாததை ஆளுநர் 6 நாட்களில் செய்து விட்டார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்ற வகையில் ஆறு மாதங...
-
யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் (28) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. முன்னுரிமை...
-
தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள...
-
வடக்கில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்...
-
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்குழு கூட்டம் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இதில் கலந்துகொண்ட ...
-
ஒரு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி- கென்யாவில் புதிய சட்டம்! ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமத...
-
மத விவகார பிரச்சினைகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட காவற்துறை குழு, சிறுபான்மை மதங்களை அடக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட மற்று...
-
அப்பன் என்ற புலி உறுப்பினர், அநுராதபுரத்தில் தங்கியிருந்த போது மேற்படி தபால் ஊழியர் அவருக்கு உதவியதாக பொலிஸார் கூறினர். புலிகள் இயக்கத்துக்க...
-
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ப...
