சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் கவுகாத்தி ரெயிலில் குண்டு வெடித்தது தொடர்பாக தொடர்பாக தனியார் ஆஸ்த்திரி ஊழியரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் இன்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் 9-வது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது ரெயிலின் முன்பதிவு பெட்டியான எஸ்-4 பெட்டியில் 70-ம் எண் இருக்கை பகுதியில் பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. அடுத்த வினாடியே அருகில் உள்ள எஸ்-05 முன்பதிவு பட்டியில் உள்ள இருக்கை எண் 30லும் பயங்கர சத்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் ஒரு இளம்பெண் பலியாகினர்.
இதையடுத்து தமிழக போலீசாரும், ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை உஷார்படுத்தப்பட்டனர். பாதுகாப்பு படையினர் ரெயிலில் சோதனை நடத்தினர். பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினர் குண்டு வைத்த சதிகாரர்கள் பற்றி உடனே விசாரணையில் இறங்கினார்கள். சென்னையில் நேற்று பாகிஸ்தான் உளவாளியை பிடித்த போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டார்.
அவரது பெய்ர் முகமது என்று கூறப் படுகிறது. இவருக்கு ரெயில் குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதையடுத்து அவரை போலீசார் பிடித்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர்உசேன் போலீசில் கொடுத்த தகவல் அடிப்படையில் ஆஸ்பத்திரி ஊழியர் பிடிபட்டதாக தெரிகிறது.
Slider
Blog links
Featured Posts Coolbthemes
இலங்கைச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா செய்திகள்
விந்தை உலகம்
தீவகச் செய்திகள்
Tamil Karaokes's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Popular Posts
-
காமம் ஒரு மனிதனை எந்த அளவு ஆட்டிப் படைக்கின்றது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது அச்சுவேலி முக் கொலைச் சம்பவம். சினிமாப் படங்கள், தொலைக்காட்...
-
பருத்தித்துறை தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த வெளிமடை மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புமற்றும் 03.05.2014 ல் நடைபெற்ற பருத்தித்துறை தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த வெளிமடை மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு
-
யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் (28) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. முன்னுரிமை...
-
மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்...
-
தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள...
-
ஒரு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி- கென்யாவில் புதிய சட்டம்! ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமத...
-
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ப...
-
வடமாகாண முதலமைச்சரே ஜனாதிபதி பொது வேட்பாளர் நிலைக்கு தகுதியானவர். அவரை பொது வேட்பாளராக தெரிவு செய்வதன் மூலம் எதிர்க கட்சிகளின் பொது வேட்பாளர...
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கிராண்குளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள குடும்பங்...
-
கனடாவில் ஆபாச நடிகையாக இருந்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறிய நடிகை சன்னிலியோன் குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று டுவிட்டரில் வெளியான...
