நெடுந்தீவு பிரதேச மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டுத் துறையை வளர்த் தெடுக்கும் முகமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரிமிய லீக் கிரிக்கெட்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெடுந்தீவு பிரதேசத்திறக்கு உட்பட்ட கழகங்களின் முன்னனி வீரர்கள் ஒன்றினைக்கப்பட்டு அனுசரனையாளர்களின் ஊக்குவிப்புடன் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் ஈகிள் விளையாட்டு அணி வெற்றி பெற்று டிபிஎல் வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.
நெடுந்தீவு பொது விளையாடடு மைதானத்தில் நடை பெற்ற இறுதிப்போட்டியில் சன்ரைஸ் விளையாட்டுக் கழகமும் ஈகிள் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸ் விளையாட்டுக் கழகம் 10 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களை பெற்றது. எ.பபிக்குமார் 23 சகாஜெனிஸ் 16 ஓட்டங்களை பெற்றனர்.
ஈகிள் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எ.அன்ரனிதாஸ் 02 ஓவர்கள் பந்து வீசி 10 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஈகிள் விளையாட்டுக் கழகம் 8.3 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
ஜே.நிசாந்தன் 19 ந.டிலான் 15 எ.கொன்சன் 14 ஓட்டங்களை பெற்ன்ர்.
சன்ரைஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எ.பபிக்குமார் 02 ஓவாகள் பந்து வீசி 11 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக சன்ரைஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எ பபிக்குமார் ஆறு விக்கெட்டுக்களையும் 93 ஓட்டங்களையும் பெற்றமைக்காக தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியில் சம்பியன் அணிக்கு பத்தாயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்துடன் இரண்டாம் இடத்pதை பெற்ற அணிக்க ஐயாயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டன.
Slider
Blog links
Featured Posts Coolbthemes
இலங்கைச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா செய்திகள்
விந்தை உலகம்
தீவகச் செய்திகள்
Home
»
India
»
Neduntheevu Tamil news
» நெடுந்தீவு பிரிமிய லீக் கிரிக்கெட் ஈகிள் விளையாட்டு அணி வெற்றி
Tamil Karaokes's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Popular Posts
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கிராண்குளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள குடும்பங்...
-
ஆறு மாதங்களில் முடியாததை ஆளுநர் 6 நாட்களில் செய்து விட்டார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்ற வகையில் ஆறு மாதங...
-
யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் (28) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. முன்னுரிமை...
-
தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள...
-
வடக்கில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்...
-
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்குழு கூட்டம் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இதில் கலந்துகொண்ட ...
-
ஒரு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி- கென்யாவில் புதிய சட்டம்! ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமத...
-
மத விவகார பிரச்சினைகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட காவற்துறை குழு, சிறுபான்மை மதங்களை அடக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட மற்று...
-
அப்பன் என்ற புலி உறுப்பினர், அநுராதபுரத்தில் தங்கியிருந்த போது மேற்படி தபால் ஊழியர் அவருக்கு உதவியதாக பொலிஸார் கூறினர். புலிகள் இயக்கத்துக்க...
-
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ப...


