முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் உள்ள வைத்தியசாலையை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் தற்போது வைத்தியசாலை எதுவும் இல்லாததால் இங்குள்ள 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது அவசர மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சிரமங்களை எதிர்கொள்கின்றன.
அம்பலவன் பொக்கணை இடைக்காடு புதுமாத்தளன் வலைஞர்மடம் செம்மன்குன்று ஆகிய பகுதிகளில் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. மாத்தளன் பகுதியில் உள்ள வைத்தியசாலை இறுதி யுத்தத்தினால் மிகமோசமாக சேதமடைந்து வைத்திய சேவைச் செயற்பாடுகள் செயலிழந்துள்ளன.
இந்நிலையில் புதுமாத்தளன் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அதன் பணிகள் நிறைவுற்ற போது இதுவரை திறந்து வைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் 10 கிலோ மீற்றருக்கு அப்பால் சென்றே அடிப்படை மருத்துவத் தேவைகளை பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.
எனவே இப்பிரதேச மக்களின் அவசர மருத்துவ தேவையை நிறைவுசெய்வதைக் கருத்தில் கொண்டு இவ் வைத்தியசாலையை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Slider
Blog links
Featured Posts Coolbthemes
இலங்கைச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா செய்திகள்
விந்தை உலகம்
தீவகச் செய்திகள்
Home
»
Sri lanka news
»
Srilanka
» புதுமாத்தளன் பகுதியில் உள்ள வைத்தியசாலையை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை
Tamil Karaokes's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Popular Posts
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கிராண்குளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள குடும்பங்...
-
ஆறு மாதங்களில் முடியாததை ஆளுநர் 6 நாட்களில் செய்து விட்டார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்ற வகையில் ஆறு மாதங...
-
யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் (28) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. முன்னுரிமை...
-
தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள...
-
வடக்கில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்...
-
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்குழு கூட்டம் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இதில் கலந்துகொண்ட ...
-
ஒரு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி- கென்யாவில் புதிய சட்டம்! ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமத...
-
மத விவகார பிரச்சினைகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட காவற்துறை குழு, சிறுபான்மை மதங்களை அடக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட மற்று...
-
அப்பன் என்ற புலி உறுப்பினர், அநுராதபுரத்தில் தங்கியிருந்த போது மேற்படி தபால் ஊழியர் அவருக்கு உதவியதாக பொலிஸார் கூறினர். புலிகள் இயக்கத்துக்க...
-
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ப...
